5 மாத தடைக்குப் பிறகு அண்டை நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்தியஅரசு கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தற்போது மத்திய அரசு 6 அண்டை நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிஷீயஸ், இலங்கை ஆகிய 6 அண்டை நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.