எங்கள் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு உறுதியாக இல்லை: எம்டிஎச் நிறுவனம் விளக்கம்

புதுடெல்லி: எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி இருப்பதாக ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் (சிஎப்எஸ்) தெரிவித்தது. இந்த நிறுவனங்களின் மசாலா பொருட்களை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டது.

குறிப்பாக, எம்டிஎச் மெட்ராஸ் கறிப்பொடி, எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா, எம்டிஎச் சாம்பார் மசாலா ஆகியவற்றை வர்த்தகர்கள் விற்க வேண்டாம் என சிஎப்எஸ் கேட்டுக்கொண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.