நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் மும்பை போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய நடிகர் சாஹில் கான் முன்ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தங்கியிருந்த சாஹில் கானை சனிக்கிழமை கைது செய்ததாக எஸ்ஐடி அதிகாரி நேற்று தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.