ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக் கப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் பறவைக் காய்ச்சல் (எச்5என்1 வைரஸ்) முதல்முறையாக கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி கோழி, பறவை, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.