அதிகாரிகள் அளித்த ‘உறுதி’யால் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்ட தருமபுரி கிராம மக்கள்!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோரிக்கையை முன்வைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாலக்கோடு ஒன்றியம் பூச்செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதி அள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊரிலிருந்து பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போது, சேலம் - பெங்களூரு ரயில் பாதையை கடந்து செல்லும் நிலை உள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் ரயில் பாதையை ஆபத்தான நிலையில் கடப்பதால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.