2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 8,655 வழக்கு: உயர் நீதிமன்ற கிளையில் டிஜிபி தகவல்

மதுரை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 2019 மக்களவைத் தேர்தலில் 4,349 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.