சோழிங்கநல்லூரில் பன்னோக்கு இஎஸ்ஐ மருத்துவமனை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: தமிழிசை

சென்னை: தென் சென்னை தொகுதி தேர்தல் அறிக்கையில், குடிநீர் மற்றும் மழைநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை `அக்கா 1825' என்ற தலைப்பில் மயிலாப்பூரில் நேற்று வெளியிட்டார். பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.