முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடல் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உடல் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர் புலவர் இந்திரகுமாரி. திரைப்படத்தில் பாடலாசிரியராகும் முயற்சியில் இருந்த அவர், பேச்சாற்றல் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.