IPLல் இருந்த சிறிது காலம் ஓய்வு.. இணையத்தில் வைரலாகும் மேக்ஸ்வெல்லின் கருத்து!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து RCB அணியின் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதாவது உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டி உள்ளதால், நடப்பு ஐபிஎல் இத்தொடரின் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை, எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

சென்னை to நாகர்கோவில் கோடை கால சிறப்பு வந்தே பாரத் ரயில்., மாஸ் அறிவிப்பு வெளியீடு!!!

The post IPLல் இருந்த சிறிது காலம் ஓய்வு.. இணையத்தில் வைரலாகும் மேக்ஸ்வெல்லின் கருத்து!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.