காவிரி டெல்டா விவசாயிகளின் கோபம், தேர்தலில் எதிரொலிக்கப் போகிறதா? - பிபிசி கள ஆய்வு

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.‌ இம்முறை பரப்புரையில் பிரதான‌‌ இடம் பிடிக்காத காவிரி நீர் பிரச்னை விவசாயிகளிடம் நீருபூத்த நெருப்பாக அனல் வீசுகிறது. தாங்கள் வேதனையுடனேயே வாக்களிக்க உள்ளதாக கூறுகின்றனர் டெல்டா விவசாயிகள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.