யூடியூபர்களை நாடும் ராகுல், யூடியூபராகவே மாறிய மோதி - சமூக ஊடகங்களில் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் பரப்புரை என்பது வெகுஜன ஊடகங்களையும் தாண்டி சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இருக்கிறது. மோதி, ராகுல்காந்தி போன்ற தலைவர்களே யூடியூபர்களுடன் உரையாடுவதை பார்க்க முடிகிறது. இதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. மோதி, ராகுல் போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களை நாடுவது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.