காவிரி டெல்டாவில் கவனம் ஈர்க்கும் வேட்பாளர் - விவசாயிகளிடையே திரளும் ஆதரவு வாக்குகளாக மாறுமா?
காவிரி டெல்டாவில் உள்ள தஞ்சாவூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகளைத் தாண்டி ஒரு வேட்பாளர் மக்களிடையே, குறிப்பாக விவசாயிகளிடையே அதிக கவனம் ஈர்த்து வருகிறார். விவசாயிகளின் பிரதிநிதியாக களம் கண்டுள்ள அவருக்காக தொகுதிக்கு வெளியில் இருந்தும் பலர் வந்து பிரசாரம் செய்கின்றனர். யார் அவர்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.