“உங்களுக்காவது குறைந்தபட்ச மரியாதையும் அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி” - தோனிக்கு சாக்‌ஷி மாலிக் வாழ்த்து

புதுடெல்லி: சிஎஸ்கே - தோனி, வாழ்த்துகள்... குறைந்தபட்சம் உங்களுக்காவது மரியாதை - அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.