திருச்சி | காட்டுப்புத்தூர் ராஜவாய்க்காலை புனரமைக்க ரூ.11.50 கோடி நிதி ஒதுக்கீடு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் ஆகியோரின் பேட்டியுடன் 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ராஜ வாய்க்காலை புனரமைத்து மேம்படுத்தும் பணி ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் நீர்வளத் துறை மானியக் கோரிக்கையில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.