அதிரடியாக உயர்ந்த நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.40,080க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 ஏற்றம் கண்டு ரூ.5,010க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.