பாக். சிறுபான்மை மருத்துவர்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானை சேர்ந்த சிறுபான்மையின மருத்துவர்களில் கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக மருத்துவர்களாக பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.