ராணுவத்தில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டம்

புதுடெல்லி: எல்லையில் உள்ள படையினருடன் தகவல் தொடர்பை மேம்படுத்த, 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

தொலைதொடர்பு துறையில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு நடந்தது. இதனால் தகவல் தொடர்பில், 5ஜி தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.