‘சிவசிவ’ முழக்கத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

சைவத் தலங்களில் சிறப்பு வாய்ந்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.