பெண் எனும் பெருந்தெய்வம்

பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை; மாறாக, ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ஒரு பெண்ணிடம்  எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள். ஒரு வீட்டைக் கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.  மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள். புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தைக் கொடுத்துவிடுவாள். கொடுப்பது எதுவாயினும் அதனைப் பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம் என்பது உலக அறிஞர்களுள் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.