ராகுல் ‘நுாறு’... இந்தியா ஜோரு: முதல் டெஸ்டில் கலக்கல் | டிசம்பர் 26, 2021

செஞ்சுரியன் டெஸ்டில் லோகேஷ் ராகுல் சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி செல்கிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில் முதல் டெஸ்ட் (‘பாக்சிங் டே’) நடக்கிறது. இந்திய அணியில் சிராஜ், ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் என, 4 வேகங்களுடன், சுழற்பந்துவீச்சாளராக அஷ்வின் இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜான்சன் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.