வருடத்தில் நான்கு முறை இந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1, இந்த நான்கு நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய காலமாக நமக்கு வரையறுக்கப
முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும் நிச்சயமாக முருகப்பெருமானை ப
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி அவருடைய வேலையோ தொழிலோ சிறப்பா
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இந்த பணம் தான். பண வரவு தாராளமாக இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனைகளுக்கு மேல் குறைந்து விடும். இத
மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். யாருக்குமே தோல்வி என்பது பிடிக்காது. அதிலும் ஒரு காரியத்தில் வெற்றி அடையும் பொழுது தடையா
திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது. என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவர்களுடைய
நம்முடைய வீடாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, நம்மை நாலு பேர் பார்க்கும்போது, கண் திருஷ்டி விழத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி நல
இன்றைய சூழ்நிலையில் திருமணம் ஆகாத பெண்களுக்கு, திருமணம் நடப்பது என்பது பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது. திருமண வயதை கடந்தும், திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய