ஹன்ட்லோவா: பொதுமக்கள் மத்தியில் அடையாளம் தெரியாத நபரால் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது . இதில் காயமடைந்த பிரத&
பால்டிமோர்: இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் தலைவர் பிரதமர் மோடி என அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் சஜித் தரார் புகழ்ந்துள்ளார். அதோடு பாக
காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் குற
கார்கிவ்: ரஷ்ய போருக்குப் பின்னர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பதுங்குகுழி பள்ளிக்கு (பங்கர் பள்ளி) வந்த குழந்தைகள் தங்கள் ஆசிர&
டெல்லி மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டீத்துள்ளது. மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலை
டோக்கியோ தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர். எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு
முசாபர்பாத்: பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று நான்காவத
காத்மாண்டு நேபாள நாட்டின் துணைப் பிரதமர் உபேந்திர யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாள நாட்டில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நட